தென்காசி மாவட்டம், கடையநல்லூர், வலசை, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் 27 வயதான மகேந்திரன். கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் இவர் கடந்த ஜூலை 6ம் தேதி திடீரென மாயமாகி உள்ளார். இதனால் பதறிப்போன உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த மகேந்திரனின் மனைவி புவனேஸ்வரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் செல்போனில் புவனேஸ்வரியை தொடர்பு கொண்ட […]