சமையலுக்கு நாம் பயன்படுத்தும் பூண்டு நமது உடலுக்கு நன்மை தருகிறது என்று காணலாம். ஆண்களுக்கு பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பூண்டில் உள்ள சத்துக்களான விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்டுகள், பி6 மற்றும் கனிமங்கள் ஆகியவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சில ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால், சக்தி வாய்ந்த ஆன்டி-பயாடிக்காக செயல்பட்டுகிறது. இரத்த அழுத்தம் இருந்தால் அதிலிருந்து […]
Benefits
முள்ளங்கி பல்வேறு வகையில் உடலுக்கு நலன் தரக்கூடியது. ஆனால், அதனை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் மட்டும் இவையெல்லாம் சாத்தியமாகும். வாயு தொல்லை இருந்தால் , இரவில் முள்ளங்கியை உண்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருவதை குறைத்தும் விடுகிறது. இடுப்பு, கை, கால், முழங்கால், தோள்பட்டை என வேறு எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டாலும், […]
உடல் எடை குறைக்க பலரும் பலவற்றை கையாண்டு பார்பார்கள். ஆனால் மஞ்சள் டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதனை பற்றி இங்கே காணலாம். செய்முறை விளக்கம் : பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது அதனில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளினை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 3 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து […]
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில பழங்களையும் அதனுடைய பயனையும் அறிந்து கொள்வதை தவிர்த்து விடுகிறோம். அவ்வாறு நாம் மறந்த ஒரு பழமான கிவி பற்றி இங்கே அறிவோம். சில ஆய்வில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழமானது நன்மை பயக்கும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த பழத்தில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால் ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனளிக்கிறது. இதில் வைட்டமின் சி சத்துக்களும் நிறைந்துள்ளது. குடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் செரிமானத்திற்கும் இது பெரிதும் […]
விரும்பிய உணவை கூட உண்ண முடியாத அளவிற்கான நிலமையை வாய் புண் உண்டாக்கி விடுகிறது. வாய்ப்புண் வருவதற்கு காரணமாக, மருந்து மாத்திரை சாப்பிடுவது மற்றும் அதிக அளவு ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது என மருத்துவர்கள் கூறுகின்றனர். முக்கியமாக இன்னும் கூற போனால் வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். அதனால் இதனை சரிசெய்ய முதலில் நாம் வயிற்றில் இருக்கும் புன்னை சரி செய்ய வேண்டும். அப்போது தான் வாயில் […]
தினமும் ஆயிரம் வேலைகளில் பரபரப்பாக ஓடி கொண்டிருகக்கும் நிலையில் காலை உணவை சரியான நேரத்திலும் எடுத்துக் கொள்ளாததால் அல்சர் உண்டாகிறது. இவ்வாறு ஏற்படும் அல்சரை எவ்வாறு சரிப்படுத்தலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் அறியலாம். தேவையான பொருட்கள்: ஒரு சோற்றுக்கற்றாழையை முழுவதுமாக எடுத்து அதன் மேலிருக்கும் தோலை செத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுள் இருக்கும் வெண்மை நிற ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து பாத்திரத்தில் கொள்ள வேண்டும். […]
நீர்ச்சத்தின் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் நீர் தேவைப்படுகிறது. இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதனை சரிசெய்யும் வழிமுறைகளை இங்கே காணலாம். தேவையானவை : தூதுவளை இலை பொடி, பனை வெல்லம். செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தூதுவளை இலையை சேர்த்து மேலும் பண வெல்லத்தை சேர்த்து நன்கு கலக்கி […]
அன்னாசி பழம் வெளியில் முட்கள் போல் இருந்தாலும் அதில் இருக்கும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அன்னாசிப்பழத்தின் நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் இருப்பதால் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. […]
என்னதான் காய்கறிகளில் அளவுகடந்த சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சில தீமைகளும் அதில் இருக்கதான் செய்கிறது. இதனை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் அதிலிருந்து விடுபடலாம். இந்த வகையில் கசப்பாக இருந்தாலும் பல நன்மைகள் பாகற்காயில் உள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில கசப்பான தீமைகளும் இருக்கிறது. பாகற்காய் பிரியர்கள் குறிப்பிட்ட அளவு சரியாக உட்கொள்ளாமல் அளவுக்கதிகமாக உட்கொள்வதன் காரணத்தினால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி பிரச்சனைகளை உண்டாக்கி விடுகிறது. சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் […]
கண்களின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிப்பது கறிவேப்பிலை என்று கூறலாம். கறிவேப்பிலைக்கு உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பினை கரைக்கும் சக்தி உண்டு. கருவேப்பிலையில் அதிகமாக ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் என்பது நிறைந்திருக்கிறது. மேலும் அதிக அளவில் இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது. தினந்தோறும் 10 கறிவேப்பிலை இலையினை தொடர்ந்து எடுத்து கொண்டால் இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கலாம். அதிகமாக அனைவரும் கவலை படும் முடியின் வளர்ச்சிக்கும் இது பெரிதளவில் உதவுகிறது. தினமும் இதனை […]