தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு ரூ.45,000 சம்பளம் கொடுப்பதாக பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட்அப்பில் பணிபுரியும் ரஷ்ய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுடுள்ள அவர், இந்த பெரிய சம்பள காசோலையின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் ஐடி மையமான பெங்களூருவில் வசிக்கும் யூலியா அஸ்லமோவா என்ற பெண், தனது கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்தார்.. கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இந்தியரின் மனைவியான யூலியா, இன்ஸ்டாகிராமில் […]

இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமாகவும், AI அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, FY25 ஆண்டை வலுவான நிதி மற்றும் செயல்திறன் முன்னேற்றத்துடன் நிறைவு செய்துள்ளது. நிறுவனம், ஆண்டுக்கு ஆண்டாக 88% வருவாய் வளர்ச்சியையும், EBITDA இழப்பை 20% குறைப்பையும் எட்டியுள்ளது. அதோடு, வருவாய் ஈட்டும் திறனை வலுப்படுத்தி, புவியியல் விரிவாக்கத்தையும், செயல்திறன் மேம்பாட்டையும் விரைவுபடுத்தி, லாபகரமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. FY25 […]

பெங்களூருவிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவர், விமானி அறைக் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்றதால், பாதுகாப்பு பயம் ஏற்பட்டது. விமானக் கடத்தல் முயற்சி நடந்ததாக விமானி சந்தேகித்து உடனடியாக பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் அளித்தார். விமானம் வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வரை விமானக் குழு உறுப்பினர்கள் அந்த நபரை தடுத்து வைத்தனர்.. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள் அந்த […]

இந்தியாவின் சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகின்றன. சில நகரங்கள் மிகப்பெரிய அளவிலான இறப்புகளுக்கு தனித்து நிற்கின்றன. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் அகமதாபாத் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவையாக உருவெடுத்துள்ளன. அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் ஆகியவை முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டில், அகமதாபாத்தில் சாலை விபத்துகள் காரணமாக 535 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே இந்த […]

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டுமெனில் கட்டாயம் ஒரு டிகிரியாவது வேண்டும்.. மேலும் நமது ரெஸ்யூமையும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.. ரெஸ்யூமின் அடிப்படையில் தான் நிறுவனங்கள் விண்ணப்பதார்களை தொடர்பு கொள்வார்கள்.. அதன்பின்னர் நேர்காணல் மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.. ஆனால் ரெஸ்யூம், டிகிரி, நேர்காணல் இல்லாமல் ஒரு நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது.. அதுவும் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்தில்.. பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் […]