fbpx

சீனாவில் HMPV வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள 8 மாதக் குழந்தைக்கும், 3 மாத குழந்தைக்கும் HMPV பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் …

Mrs.India International 2024 போட்டியில், பெங்களூரை சேர்ந்த சாக்ஷி குப்தா மகுடம் சூடினார்.

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட சாக்ஷி, நடைபெறயிருக்கும் மிஸஸ் சர்வதேச போட்டியில் இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார். பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்களை உள்ளடக்கிய நீதிபதிகள் குழு, சாக்ஷியின் நம்பகத்தன்மை, கருணை மற்றும் மற்றவர்களை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை போற்றி பாராட்டியது.…

மன்னன் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் மன்னராக முடிசூடப்பட்ட பிறகு பெங்களூருக்கு தனது முதல் ரகசியப் பயணத்தை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக வேல்ஸ் இளவரசராக பலமுறை இந்தியாவிற்கு பயணம் செய்த மன்னர் சார்லஸ், ஊடக தொடர்புகளையும் தவிர்த்து, நான்கு நாள் பயணமாக அக்டோபர் 27 அன்று பெங்களூரு வந்தடைந்தார்.…

பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் கனமழை காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் …

பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதற்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X பதிவில், ‘பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து வேதனை அடைந்தேன். என் எண்ணங்கள் …

Bengaluru: கனமழை கொட்டி தீர்க்கும் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென அடியோடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்.

பெங்களூரு, கே.ஆர்.புரம் பாபுசாப் பாளையத்தில் 6 அடுக்கு குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டிட பணியில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் உள்ளேயே …

பெங்களூரு நகரின் சாமராஜ் பேட்டை பகுதியில் அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சாமராஜ் பேட்டை பகுதியில் தனது பெற்றோர் மற்றும் அக்காவுடன் வசித்து வருபவர் ஷ்ரவ்யா. இவருக்கு வயது 19. ஷ்ரவ்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து …

விபத்து ஏற்படக்கூடிய திருப்பங்களுக்கான சாலை பாதுகாப்பு சென்சாருக்கான அடித்தளத்தை புதுமையான பாலிமர் நானோ கலவை உருவாக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி விபத்துக்கள் நிகழும் அதிக ஆபத்தான திருப்புமுனைகளில் பொருத்தக்கூடிய, சாலை பாதுகாப்பு சென்சாரின் முன்மாதிரி, அழுத்தம் உணர்திறன் மற்றும் ஆற்றல் அறுவடை பண்புகளைக் கொண்ட புதிய பாலிமர் நானோ கலவையிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட கால மற்றும் அணியக்கூடிய சென்சார்கள் …

Bengaluru: பெங்களூருவில் பெண்ணை வெட்டி கொலை செய்து 50க்கும் மேற்பட்ட துண்டுகளாக உடல் உறுப்புகளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்த கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த திரிபுராவைச் சேர்ந்த மஹாலட்சுமி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. …

Dengue: பெங்களூரில் திடீரென காய்ச்சல் அதிகரித்து 48 மணி நேரத்தில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் ரவீந்திரன், ஒரு ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் இவருக்கு வயது மகள் இருந்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி, சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே 48 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தனது …