மத்திய அரசு நாட்டு மக்களுக்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பணத்தை முதலீடு செய்து வருமானம் ஈட்ட விரும்புவோருக்காகப் பல சேமிப்புத் திட்டங்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பல்வேறு பிரிவினருக்காகச் சிறு சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களில் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பெறலாம். இதற்கான தவணைத் தொகையை (பிரீமியம்) மாதம் ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை எனச் செலுத்தலாம். […]

