இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை, விஷ்ணுவின் அவதார நாயகனான பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமாக நாடெங்கும் மிகுந்த பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் அதர்மங்கள் தலைதூக்கி, தீய சக்திகளின் ஆதிக்கம் பெருகும் போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரை காக்கவும் தான் யுகம்தோறும் அவதரிப்பதாக பகவத் கீதையில் கண்ணன் அருளிய வாக்கின்படி, தீமைகளை அழித்து நன்மைகளை துளிர்க்கச் செய்த புனித நாளாக இந்நாள் போற்றப்படுகிறது. பக்தர்கள் […]
Bhagavad Gita
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அவதார தினமே ஆண்டுதோறும் ‘கிருஷ்ண ஜெயந்தி’ அல்லது ‘கோகுலாஷ்டமி’ என பக்தர்களால் பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் ‘கிருஷ்ண ஜென்மாஷ்டமி’ என அழைக்கப்படும் இந்நன்னாளில், பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து நள்ளிரவில் பாலகிருஷ்ணனை வழிபடுவது வழக்கம். கிருஷ்ணர் அவதரித்த மதுரா மற்றும் அவர் வளர்ந்த பிருந்தாவனத்தில் இத்திருவிழா பிரம்மாண்ட ஆன்மீக விழாவாகக் களைகட்டும். இந்து சாஸ்திரங்களின்படி, ஆவணி மாத தேய்பிறை […]

