fbpx

போபாலில் உள்ள ஒரு நபரின் கண்ணில் இருந்து ஒரு அங்குல நீளமுள்ள உயிருள்ள புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, 35 வயதான அவர் பல நாட்களாக பார்வை இழப்பு மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவற்றால் அவதிப்பட்டார்.

அந்த நபர் கண்ணில் எரிச்சல் மற்றும் வீக்கம் இருந்ததாகவும், …

போபால் அருகே தனது மனைவி முன்பு அங்கிள், அங்கிள் என்று அழைத்ததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஜவுளிக் கடை உரிமையாளரை வெளுத்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம், போபாலின் ஜட்கேடி பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருபவர் விஷால் சாஸ்த்ரி. இவருடைய கடைக்கு ரோஹித் என்ற வாடிக்கையாளர் தனது மனைவியுடன் புடவை வாங்குவதற்காக வந்துள்ளார். …

போபாலில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 16 அன்று, பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பிறகு, அந்த சிறுமி உடல் நலம் மிக மோசமாக இருந்தது. சிறுமியால் சரியாக நடக்க முடியவில்லை. தாய் தனது குழந்தையின் உடலை சோதித்தபோது, ​​அவரது …

30 வயதே ஆன இளம் விவசாயியான ஹர்ஷித் கோதா, அவகாடோ பழங்களை விளைய வைத்து வருடத்திற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க தொடங்கி உள்ளார்.

அவகாடோ பழங்கள் வடகிழக்கு இந்தியா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் விளைகின்றன. ஏனெனில் அவை வளர 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை …

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் 7 கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் மேஜிக் வாய்ஸ் செயலி மூலம் தங்கள் குரலை மாற்றி, தங்கள் ஆசிரியராக நடித்து சிறுமிகளை அழைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியான தகவலின்படி, வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பில் இருந்து குரல் மாற்றும் …

போபாலில் மைனர் சிறுவன் தன்னை ‘பாஸ்’ என்று அழைக்க மறுத்த 18 வயது நபரை கத்தியால் குத்தியதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போபாலில் உள்ள ஜஹாங்க்ராபாத்தில், ஜூநேட் கான் மற்றும் அவரது இளைய சகோதரர் ஷாத் கான் ஆகிய இருவரும், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த …

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சென்றதால் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரை சேர்ந்த இளம் தம்பதியினருக்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இருவரும் நல்ல வேலையில் உள்ள நிலையில் தேனிலவிற்கு …

நாக்பூர், போபால் மற்றும் சென்னையில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த 955 உயிருள்ள அரியவகை கங்கை ஆமைகளுடன் 6 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நேற்று கைது செய்தது.

ஐ.யு.சி.என் சிவப்பு பட்டியல் மற்றும் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் அட்டவணை 1 மற்றும் 2 இன் கீழ் பாதிக்கப்படக்கூடிய / அருகிலுள்ள உயிரினங்களாக …