விளையாட்டின் போது ஏற்பட்ட ஒரு சிறிய தவறு ஒரு குடும்பத்திற்கு பெரும் கவலையாக மாறியது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் அரங்கேறி உள்ளது.. காலை 11:30 மணியளவில், ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​மொபைல் சார்ஜரின் பின் அதன் கண்ணில் குத்தியது.. உடனடியாக குழந்தையின் பெற்றோர் அவனை உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்தனர், ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவனது நிலை மோசமாக இருந்ததால் போபாலுக்கு அனுப்பினர். மாலை […]

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கட்ஜு மருத்துவமனையில் ஜோதி என்ற பெண் கட்ஜு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மருத்துவமனையின் நோடல் அதிகாரி டாக்டர் ரச்னா துபே கூறுகையில், ஏப்ரல் 9ம் தேதி ஜோதிக்கு பிரசவம் நடந்ததாகக் கூறினார். திருமணமான ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர் […]