சீன அதிபர் ஜி ஜின்பிங் முன்னிலையில், டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது தொழில்நுட்பம் மற்றும் அரிய கனிமங்களை சில நாடுகள் சொந்த நலனுக்காக ஆயுதமாக்குவது பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சியைப் பாதிக்கும் என்று அவர் எச்சரித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கும் புவிசார் அரசியல் மோதல்கள் விதிவிலக்கின்றி அனைத்து நாடுகளையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுக் காட்டினார். மாநாட்டின் இரண்டாம் நாளான […]