பிரியாணி என்பது உணவு மட்டுமல்ல, அது ஓர் உணர்வு என்று டயலாக் பேசும் அளவுக்கு எல்லோருடைய விருப்ப உணவாகவும் பிரியாணி மாறிவிட்டது. பிரியாணி என்பது அரிசியுடன் இறைச்சி சேர்த்து அனைத்து மசாலாக்களுடன் சேர்த்து தம் போட்டு சமைக்கப்படும் வாசனையும் ருசியும் மிக்க உணவு. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருநகரங்களிலும் பல்வேறு வகையான பிரியாணிகள் கிடைக்கின்றன. அவை வெவ்வேறு சுவையுடையதாக இருக்கின்றன. இருப்பினும், பிரியாணி சாப்பிட்ட பிறகு, தவிர்க்க வேண்டிய […]