தெற்கு மும்பையின் பைதோனி பகுதியில் உணவு விஷம் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது… அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மற்றும் அவர்களது மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஜே.ஜே. மருத்துவமனையில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். அன்று மாலை அந்தக் குடும்பத்தினர் உறவினர்களுடன் பிரியாணி சாப்பிட்டிருந்தாலும், வேறு எந்த விருந்தினர்களுக்கும் […]
biryani
பிரியாணி என்பது உணவு மட்டுமல்ல, அது ஓர் உணர்வு என்று டயலாக் பேசும் அளவுக்கு எல்லோருடைய விருப்ப உணவாகவும் பிரியாணி மாறிவிட்டது. பிரியாணி என்பது அரிசியுடன் இறைச்சி சேர்த்து அனைத்து மசாலாக்களுடன் சேர்த்து தம் போட்டு சமைக்கப்படும் வாசனையும் ருசியும் மிக்க உணவு. இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருநகரங்களிலும் பல்வேறு வகையான பிரியாணிகள் கிடைக்கின்றன. அவை வெவ்வேறு சுவையுடையதாக இருக்கின்றன. இருப்பினும், பிரியாணி சாப்பிட்ட பிறகு, தவிர்க்க வேண்டிய […]

