fbpx

குஜராத் மாநிலத்தில் தங்களது மேலதிகாரியின் ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக ஒரு பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் குஜராத் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள கார்ப்பரேட் கம்பெனி …

மணப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிந்து விடுவதாக மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி என்ற இடத்தைச் சார்ந்தவர் சுரேஷ் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் . அப்பகுதியில் …