fbpx

அடிக்கடி சிக்கன் எடுப்பது உடல் நலத்திற்கு கேடு என தெரிந்தவர்கள் அடுத்த தேர்வாக மட்டனை தேர்ந்தெடுக்கின்றனர். ஆட்டின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக சமைக்கப்படுகிறது. இதில் அதிக சத்துமிக்க ஒன்று ஆட்டு ரெத்த பொரியல்.

ஆட்டு ரத்தப்பெரியலில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக விட்டமின் டி உள்ளதால் உடலில் இரத்தசோகை உள்ளவர்கள், இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் …

சுகர் நோயாளிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, சுகர் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலரையும் அடிமைப்படுத்தி தனது கட்டுக்குள் வைத்திருக்கும் இந்த நோயை நாம் சுலபமாக நமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால் இதற்கு நாம் நமது உணவு பழக்கங்களை முற்றிலுமாக மாற்ற வேண்டும்.

ஆனால் பலருக்கு …

சிறுநீரில் இரத்தம் இருப்பது புற்றுநோயின் அறிகுறி என்று நம்மில் பெரும்பாலோர் பயப்படுகிறோம். ஆனால், சிறுநீரில் ரத்தத்தைப் பார்த்தாலே புற்றுநோய் என்று அர்த்தம் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். இது புற்றுநோயின் சந்தேக அறிகுறி மட்டுமே என்று கூறப்படுகிறது. சிறுநீரில் இரத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதுகுறித்து சிறுநீரக மருத்துவர் டாக்டர் எம். ஹரிகிருஷ்ணா கூரிய கருத்துக்களை …

Blood: ஒருவர் இறந்த பிறகு அவரது உடலில் இருக்கும் ரத்தம் தண்ணீராக மாறுகிறது என்று அடிக்கடி சொல்லப்படுகிறது, ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது தெரியுமா? உண்மையில், ஒரு நபர் இறக்கும் போது, ​​போஸ்ட்மார்ட்டம் திரவத்தன்மை (livor mortis) புவியீர்ப்பு விசையின் காரணமாக உடலின் மிகக் குறைந்த பகுதியில் இரத்தம் குவிவதற்கு காரணமாகிறது.

இந்த …

நடிகை பவித்ரா கவுடாவை திட்டி ஆபாசமாக மெசேஜ் செய்த ரசிகரை கொலை செய்ததாக கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த ரசிகரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன். இவரும் நடிகை பவித்ரா கவுடாவும் நண்பர்கள். இந்நிலையில் தான், பவித்ரா கவுடாவுக்கு …

ரத்தம் உறைதல் குறைபாடு இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”ரத்த உறைதல் குறைபாடு நோயான ஹீமோஃபிலியா (HEMOPHILIA) விழிப்புணர்வு தினமான இன்று கிளினிக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு நினைவுக்கு வருகிறது. …

பொதுவாக நம் உடலில் உள்ள ரத்தத்தில் யூரிக் அமிலம் குறிப்பிட்ட அளவில் இருக்கும். இந்த அமிலம் குறிப்பிட்ட அளவிற்கு இருக்கும் வரையில் உடலுக்கு எந்த பின் விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் அளவுக்கு அதிகமாக ரத்தத்தில் யூரிக் அமிலம் இருந்தால் உடலில் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் நோய்கள் உருவாகின்றன. இவ்வாறு யூரிக் அமிலம் அதிகமாவதற்கு தவறான …

ஹீமோகுளோபின் என்பது  உடலுக்கு ஆக்சிஜனை கடத்தும் இரும்பு சத்து கொண்ட நீர்ம கடத்தியாக செயல்படுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும்பொழுது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஹீமோகுளோபின் அளவு என்பது ஆண்களுக்கு உடலில் 13லிருந்து 17.5 கிராம் வரையும், பெண்களுக்கு 12 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி …

மனித உடலுக்கு இதயத்தின் செயல்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரத்த ஓட்டமும் முக்கியமான ஒன்றாகும். நமது உடல் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. இரத்த சுத்திகரிப்பு என்பது நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதாகும். இதன் மூலம் உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு ஆரோக்கியமாக …

கேரள மாநில பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரி பகுதியில் மம்முட்டி என்கிற 76 வயதான முதியவர் பள்ளூர் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து வருவது வழக்கமாக இருந்துள்ளார். 

சம்பவம் நடைபெற்ற அன்று அந்த உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அச்சமயத்தில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை …