இன்றைய நவீன காலத்தில், மருத்துவத் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ளது. ஒரு காலத்தில் உயிரைப் பறிக்கக்கூடியவையாகக் கருதப்பட்ட நோய்களுக்குக் கூட, இப்போது புதிய சிகிச்சை முறைகள் கிடைக்கப்பெறுகின்றன. பொதுவாக, மூளையில் கட்டிகள் உருவாகும்போது, ​​அவற்றை கண்டறிவது மருத்துவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக அமைகிறது. முன்பெல்லாம், நோயாளிக்குத் தலைவலி அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். ஒரு […]

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கும் சாதனத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.இந்த சாதனத்தின் வடிவமைப்பை மறுவரையறை செய்து நீண்டகாலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தவும் அதன் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையின் தரநிலைகளையும் உறுதி செய்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2023-ம் ஆண்டில் வெளியிட்டுள்ள இந்திய நீரிழிவு நோய் குறித்த ஆய்வறிக்கையின்படி நாட்டில் நீரிழிவு நோயால் 10.1 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய […]