fbpx

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில், படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில், மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கும் போது படகு …

பீகாரில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம் சரண் பகுதியில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேரை காணவில்லை. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளனர், அதே …

தெலங்கானா மாநில அமைச்சர் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து நூலிலையில் அமைச்சர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரான காங்குலா கமலாகர், தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் …