fbpx

Boat accident: மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஸ்பெயினுக்கு பயணித்த படகு ஒன்று, மொராக்கோவிற்கு அருகே கவிழ்ந்ததில் 25 மாலி நாட்டவர்கள் உட்பட குறைந்தது 70 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் இருந்து ஸ்பெயினுக்கு படகில் அகதிகள் சென்றது. இந்தப் படகில் 80 பேர் இருந்தனர். ஸ்பெயினில் குடியேறுபவர்களுக்கான அட்லாண்டிக் கடல் பாதையை …

Boat accident: வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலியாகினர். 100 பேர் மாயமானதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.

வடக்கு நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜருக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகு நைஜர் ஆற்றில் …

Nigeria: நைஜீரியாவில் மத நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 60 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாகாணத்தில் ஆண்டு தோறும் மவுலுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக கபாஜிபோ பகுதியில் இருந்து 300 பேரை ஏற்றிக்கொண்டு மத கொண்டாட்டத்திற்கு …

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில், படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு மொசாம்பிக் குடியரசு. மொசாம்பிக்கின் வடக்கு கடற்கரையில், மீன்பிடி படகு ஒன்றில் சுமார் 130 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, நம்புலா மாகாணத்திலிருந்து தீவை நெருங்கும் போது படகு …

பீகாரில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலம் சரண் பகுதியில் நேற்று இரவு 18 பேருடன் சென்ற படகு சரயு ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேரை காணவில்லை. அதிகாரிகளின் கூற்றுப்படி, ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளனர், அதே …

தெலங்கானா மாநில அமைச்சர் பயணம் செய்துகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்திலிருந்து நூலிலையில் அமைச்சர் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் பிற்படுத்தோர் நலத்துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சரான காங்குலா கமலாகர், தெலங்கானா மாநிலம் உருவாகி பத்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் …