fbpx

Boat capsizes: லிபியா கடற்கரையில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 65 பேரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின்படி (MoFA), ‘லிபிய நகரமான ஜாவியாவின் வடமேற்கே உள்ள மார்சா டெலா துறைமுகத்திற்கு அருகே சுமார் 65 பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென …

Boat capsizes: மொராக்கோ அருகே 80க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பெயினுக்கு செல்ல முயன்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் நோக்கி புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 2 ஆம் தேதி …

மும்பையில் கேட்வே ஆஃப் இந்தியா அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் பயணி ஒருவர் உயிரிழந்தார். தகவலின்படி, படகு கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிஃபெண்டா தீவுக்கு பயணித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடற்படை, ஜே.என்.பி.டி, கடலோர காவல்படை, உள்ளூர் போலீசார் மற்றும் உள்ளூர் மீன்பிடி படகுகளின் உதவியுடன் தற்போது மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. …