இந்தியாவில் பல விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நாடு முழுவதும் பாதுகாப்பு கவலை அதிகரித்துள்ளது. கோவா, கொல்கத்தா, வாரணாசி, சண்டிகர் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தல்கள் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும், முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்று, …