fbpx

இந்தியாவில் பல விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நாடு முழுவதும் பாதுகாப்பு கவலை அதிகரித்துள்ளது. கோவா, கொல்கத்தா, வாரணாசி, சண்டிகர் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தல்கள் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும், முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று, …

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் ஜி.20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதல் முறையாக இந்தியா தலைமை தாங்குகிறது. இது உலக அரங்கில் இந்தியாவை பெருமை கொள்ள செய்துள்ளது.

டெல்லியில், பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற பாரத் மண்டபத்தில் பதினெட்டாவது ஜி-20 மாநாடு நடைபெற …