மூளையை உண்ணும் அமீபா (Primary Amoebic Meningoencephalitis – PAM) என்பது மிகவும் கொடிய தொற்றுகளில் ஒன்றாகும், இதன் இறப்பு விகிதம் 72.7 சதவீதம்.. இதனால் தான் இது ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. இந்த அரிதான நோய் நெய்க்லீரியா ஃபோலேரியா என்ற அமீபாவால் ஏற்படுகிறது. ஏரிகள், ஆறுகள் மற்றும் போதுமான அளவு குளோரினேட்டட் செய்யப்படாத நீச்சல் …
Brain-Eating Amoeba
கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் கடந்த இரண்டு மாதங்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது.
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri வகை அமீபாவால் ஏற்படுகிறது.
ஏழு ஆண்டுகளாக ஆறு …
தென்கொரியாவில் முதன்முறையாக மூளையை உண்ணும் அமீபா நோயால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக, மூளையை உண்ணும் அமீபா (Brain-Eating Amoeba) எனும் அரியவகை நோய் ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாட்டில் கடந்த 4 மாதங்களாக தங்கி இருந்து விட்டு, கடந்த 10ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய …