fbpx

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநில அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால், கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 3 உயர்ந்துள்ளது. டீசல் விலை …

அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி

ரஷ்யா ஆக்ரமிப்பு பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலால் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .

யுத்தத்தின்போது உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியை ரஷ்யா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள …

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு முறை திராவிட முன்னேற்றக் கலகம் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மூன்று முறை அமைச்சராகவும் பதவி வைத்திருக்கிறார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞருடன் நிழல் போல இருந்து அவரைப் பார்த்துக் கொண்டவர் ஆற்காடு …

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.

கேரள மாநிலம் கொச்சியில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்து இருக்கிறார்கள்.

நான்கு முறை அமலாக்கத்துறையிடமிருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், அமலாக்கத்துறை நடவடிக்கை …