மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனார்பூருக்கு, தேர்தல் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி சென்றிருந்தார்.. அப்போது அவர் மீது, சிலர் தாக்குதல் நடத்தி, அவரை வலுக்கட்டாயமாகத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. டயமண்ட் ஹார்பர் தொகுதியின் மக்களவை உறுப்பினரான பானர்ஜி மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. மேலும், சிலர் அந்தத் திரிணாமுல் தலைவர் மீது […]

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் கங்காபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தியம் ரெட்டி மற்றும் கல்பனா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கல்பனா நாராயண்கேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு பணியாற்றிய சிண்டு என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த உறவால் கணவர் தடையாக இருப்பதாக கருதிய கல்பனா, தனது காதலன் சிண்டுவுடன் சேர்ந்து […]