பள்ளி அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசியிருந்தது அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் அளித்துள்ள புதிய விளக்கம் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது தவறான புரிதல் என்றும், அந்த விவகாரத்தில் தான் ஒரு சாட்சி மட்டுமே என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உரிய ஆவணங்கள் இருந்தபோதிலும் அனுமதி வழங்குவதில் […]

பொள்ளாச்சியைச் சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்களின் இந்த உறவு குறித்து அந்தப் பெண்ணின் கணவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் கணவர் இனி நீ அவனுடன் பழக கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் அந்தப் பெண் முகேஷுடன் சிறிது நாட்கள் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் முகேஷ், அந்தப் பெண்ணை தன்னிடம் […]