பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியை கண்டிருக்கிறது. பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சென்செக்ஸ் 1,053.10 புள்ளிகள் சரிந்து 70,370.55 ஆகவும், நிஃப்டி 330.15 புள்ளிகள் சரிந்து 21,241.65 ஆகவும் இருந்தது.

பங்குச்சந்தையின் இந்த திடீர் வீழ்ச்சியால் சன் ஃபார்மா ஏர்டெல் மற்றும் பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் புள்ளிகள் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளன. அதே நேரம் …

பம்பாய் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் தேசிய பங்குச்சந்தை ஆகியவை இணைந்து சிறப்பு நேரலை வர்த்தக அமர்வை நாளை நடத்த இருக்கிறது. பேரிடர் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும் போது வர்த்தகத்தை தொடர்வதற்கான வசதிகளை நாட்டின் வேறொரு பகுதியில் பங்குச் சந்தைகள் ஏற்படுத்தி வைத்திருக்கும்.

இது போன்ற மாற்று ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதா ஏதேனும் பேரிடரால் பாதிக்கப்படும்போது …