fbpx

பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி, 2024 பட்ஜெட்டில் ரூ.12,000 உயர்த்தி அறிவிக்கப்படலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருகிற 31-ந் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2024-2025-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் …

நடப்பு ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய budget தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் …

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதால் இது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். யூனியன் பட்ஜெட் ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் செலவு விவரங்களைக் கொண்டுள்ளது. மத்திய அரசால் உருவாக்கப்படும் …