உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த, கணவன், மனைவி மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால், இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரேலி மாவட்டத்தில் உள்ள ஃபரித்பூரில், கடந்த சனிக்கிழமை அன்று ஒரு வீட்டில் தீப்பிடித்ததில், அந்த …