fbpx

திருச்சி பகுதியில் பிளஸ் டூ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ரயில் நிலையம் அருகே 17 வயது மாணவியை இளைஞர் ஒருவர் பாலியல் …