டெல்லி பவானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது நர்சரி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த புகாரில், அதே பள்ளியில் கேப் டிரைவராக பணியாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை சாக்லேட் கொடுத்து ஆசைவார்த்தை கூறி, பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக மாற்றம் ஏற்பட்டதை அவரது தாய் கவனித்துள்ளார். இதையடுத்து, குழந்தையிடம் அன்பாக விசாரித்தபோது, […]