கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பது உடலுக்கு இதமாகத் தோன்றலாம். ஆனால், வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் பலர் மேற்கொள்ளும் ஒரு பழக்கம் இப்போது மருத்துவ நிபுணர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. குளிப்பதற்கு முன் அறையில் ஏசியை (AC) ஓடவிடுவது அல்லது குளித்து முடித்ததும் உடல் ஈரம் காயும் முன்பே ஏசிக்கு முன்னால் அமர்வது சமீபகாலமாக ஒரு வழக்கமாகிவிட்டது. இதனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதிர்ச்சியூட்டும் சுகாதார உண்மைகள் […]

