2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 2025இல் இந்த எண்ணிக்கை 15.7 லட்சமாக உயரும் என்றும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
புற்றுநோய் என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் நோயாகும். இது உடலின் எந்த இடத்திலும் ஏற்படலாம். மார்பகம், கருப்பை …