fbpx

மகனுக்கு கேன்சர் வந்ததால் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சாதாரா மாவட்டம், ஹிவார்னே கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் கட்டல். இவருக்கு 12 வயதில் மகன் இருந்தான். இந்நிலையில் சில நாட்கள் …