fbpx

புற்றுநோயை எளிதில் குணப்படுத்தும் வகையில் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.பல தசாப்தங்களாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்குப் பிறகு, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது.

இந்த நிறுவனம் தடுப்பூசிக்கான …

கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். அனைவருக்கும் கிடைக்கக் கூடிய, குறைந்த செலவிலான இந்த தடுப்பூசி அறிவிக்கப்படும் நாள் உயிரி தொழில்நுட்பத்துறைக்கும், உயிரி தொழில்நுட்ப தொழில்துறை ஆராய்ச்சி உதவி கவுன்சிலுக்கும் முக்கியமான நாளாகும்.

தற்சார்பு இந்தியா …