9 கிரகங்களில் 5 கிரகங்களின் ஆசிர்வாதம் கிடைப்பது மிகவும் அரிது. இந்த மாதம் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசியில் நுழைந்ததிலிருந்து, 6 ராசிக்காரர்களுக்கு ஐந்து கிரகங்களின் அரிய ஆசிர்வாதம் கிடைத்துள்ளது. இந்த அதிர்ஷ்டம் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகிறது.. இந்த அதிர்ஷ்ட யோகம் நவம்பர் 16 வரை தொடரும். இந்த மாதத்தில், இந்த ராசிக்காரர்கள் தொடும் அனைத்தும் தங்கமாக […]

ஜோதிடத்தின்படி, வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், அன்பு மற்றும் ஆடம்பரத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் சுக்கிரன். வரும் நவம்பர் மாதத்தில், சுக்கிரன் தனது சொந்த திரிகோண ராசியான துலாம் ராசியில் நுழைவதால், இந்த முக்கிய கிரக மாற்றம் ஏற்படும். எந்தவொரு கிரகமும் அதன் சொந்த அல்லது திரிகோண ராசியில் சஞ்சரிக்கும் போது அபரிமிதமான பலத்தைப் பெறுகிறது. இதன் காரணமாக, இந்த பெயர்ச்சி சில ராசிகளின் மக்களின் வாழ்க்கையில் பெரும் நேர்மறையான மாற்றங்களையும் மகத்தான […]

தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி, இந்த மாதம் 10 ஆம் தேதி முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை அதே ராசியில் சஞ்சரிப்பார். சனி சூரியனின் 6, 7 மற்றும் 8 ஆம் வீடுகளில் சஞ்சரிப்பார்.. பொதுவாக மெதுவாக செயல்படும் சனி, அதன் உச்ச கட்டத்தில் சுயாதீனமாகவும் விரைவாகவும் செயல்படுகிறது. இது சில ராசிகளுக்கு விரைவான முன்னேற்றத்திற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த உச்ச கட்டத்தில் சனி ரிஷபம், […]

புதன் இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னி என்பது புதனின் சொந்த வீடு மட்டுமல்ல, லக்ன வீடாகவும் இருக்கும். இது நான்கு ராசிகளுக்கும் பத்ர மகா புருஷ யோகம் என்ற ஒரு சிறந்த யோகத்தை உருவாக்குகிறது. பத்ர மகா புருஷ யோகம் 5 மகா புருஷ யோகங்களில் ஒன்றாகும். புதன் எந்த ராசியின் கேந்திர நிலைகளிலும், […]

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் இயக்கமும் நம் வாழ்க்கையை பாதிக்கிறது. ஜோதிடத்தின் பார்வையில் விநாயகர் சதுர்த்தி 2025 மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த முறை, விநாயகர் சதுர்த்தியன்று 6 அரிய மற்றும் மங்களகரமான யோகங்களின் கலவை உருவாகும். இந்த தனித்துவமான கிரக சேர்க்கை, சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத லாபங்களையும் முன்னேற்றத்தையும் காண்பார்கள். இந்த நாளில் […]

ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.. இவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படாது. கிரகங்களின் நிலை மற்றும் ராசியின் தன்மை காரணமாக, அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும் சேமிப்பதிலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் எப்போதுமே இருக்குமாம்.. அத்தகைய 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் அழகின் […]