இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை உற்சாகமாக கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், பிரதமருக்கு அருகில் நின்று தேசியக் கொடியேற்ற உதவிய பெண் ராணுவ அதிகாரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்தப் பெண் ராணுவ அதிகாரியின் பெயர் கேப்டன் சோனியா சிங் சவுகான் என்பதாகும். இவர் நாடு முழுவதும் இணையத்தில் அதிக அளவில் […]

