fbpx

கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது …

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கின் ஒரு பகுதியாக தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கோவையில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 …

கேரள மாநிலத்தில், வெளியே சென்று விட்டு,அதன் பின்பு வீட்டிற்கு வந்து, நிறுத்தப்பட்ட நிலையில், வெடித்து சிதறிய காரில், இருந்த உரிமையாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கார் வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது இதுவரையில் தெரியவில்லை. கேரள மாநிலம், ஆலப்புழா மாவேலிக்கரையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை, அதாவது, நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், பயணித்த …