மத்தியப் பிரதேச மாநிலத்தில், தீபாவளி கொண்டாட்டங்களின் போது 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்களில் பலத்த காயம் அடைந்ததாகவும், 10 பேர் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இதையடுத்து கால்சியம் கார்பைடு துப்பாக்கிகளை விற்பனை செய்தல், வாங்குதல் மற்றும் சேமித்து வைப்பதற்கு மத்திய பிரதேச அரசு முழுமையான தடை விதித்துள்ளது. பட்டாசுகளின் சத்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கால்சியம் கார்பைடு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி வெடிக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்தியதால் பல […]

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 122 குழந்தைகள் கடுமையான கண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் 14 பேர் கார்பைடு துப்பாக்கிகள் என்று அழைக்கப்படும் வெடிக்கும் சாதனங்களால் பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 18 அன்று மாநிலம் தழுவிய தடை விதிக்கப்பட்ட போதிலும், உள்ளூர் சந்தைகள் இந்த கச்சா, தற்காலிக சாதனங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ரூ.150-200க்கு விற்கப்படும் இந்த வீட்டில் தயாரிக்கப்பட்ட கேஜெட்டுகள் பொம்மைகளை போலவே […]