நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது அடித்துச்செல்லப்பட்ட வங்கி லாக்கரில் இருந்த பணத்தை கொள்ளையடித்த 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரசுவா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு வங்கி லாக்கர், தாதிங் மாவட்டத்தில் உள்ள கால்ச்சி ஊரக நகராட்சி-4க்கு உட்பட்ட பெல்குகோலா அருகே திரிசூலி நதிக்கரையில் ஒதுங்கியது. லாக்கர் சிக்கியதைக் கண்ட அப்பகுதி மக்கள், […]