fbpx

Chess Olympiad: ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா தங்கம் முதல்முறையாக சென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் …

வினாடி வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் முதல் பரிசாக வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால செயல்பாடுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கான வினாடி வினா போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் கவர்னர் சக்திகாந்த …

சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் …