பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு, தனது சுதந்திர தின உரையில் பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தை அறிவித்தார். மக்கள் வசதியான முறையில் வங்கி, பணம் அனுப்புதல், கடன், காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற நிதிச் சேவைகளை அணுகுவதை உறுதி செய்ய கடந்த 2014, ஆகஸ்ட் 28,-ம் தேதி, நாடு முழுவதும் இந்தத் …
Cash Withdrawal
ஏடிஎம்களில் இனி 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகளும் ஒவ்வொரு மாதமும் ஏடிஎம்களில் குறைந்த எண்ணிக்கையிலான இலவச பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன. நிதி மற்றும் நிதி அல்லாத சேவைகள் உட்பட பயனர் குறிப்பிட்ட வரம்பை மீறிய பிறகு, …