சிவகங்கை மாவட்டம் கல்லலில் பேக்கரி தடை நடத்தி வந்தவர் நாச்சியப்பன். இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக தேவகோட்டை காவல் நிலையத்தில் இவர் மீது புகார் வழங்கப்பட்டது. இதில் நாச்சியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு சிலர் கட்டப்பஞ்சாயத்து பேசி 50 லட்சம் ரூபாய் வரையில் பணம் வாங்கி உள்ளனர். அதோடு மேலும் பணம் கேட்டு அவரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இவர் மீது […]

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் அங்கே இருந்த காவலாளி மற்றும் கணினி ஆப்ரேட்டர் உள்ளிட்டோரை கொலை செய்துவிட்டு பல முக்கிய ஆவணங்களை ஒரு கும்பல் திருடி சென்றது. இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழக அரசு இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இந்த வழக்கை வைத்து அவரை எப்படியாவது இதில் […]

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும்‌ காவல்‌ அலுவலர்கள்‌, சிலர்‌ மீது தாக்குதல்‌ நடத்தியதாகச்‌ கூறிய புகார்‌, மாவட்ட குற்றப்‌ பிரிவில்‌ வழக்கு பதிவு செய்யப்பட்டு, […]