மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), ஜூலை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மூன்று மொழி விதி’யைக் கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கான வாரியத் தேர்வு (Board Examination) எதுவும் நடைபெறாது. “ஜூலை 1, 2026 முதல், 9-ஆம் வகுப்பிற்கு, மூன்று மொழிகளைப் பயில்வது (R1, R2, R3) கட்டாயமாக்கப்படுகிறது; இதில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்தியாவின் தாய்மொழிகளாக (native Indian languages) இருக்க வேண்டும்,” […]