Woman Molested : பெங்களூருவின் BTM லேஅவுட் பகுதியில் ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை தெருவில் நடந்து சென்ற பெண்ணை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்த நபரின் அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, மக்களிடையே கோபத்தையும், நகரில் பெண்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குள்ளாக்கியதையும் ஏற்படுத்தியுள்ளது.…
cctv footage
மகன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறி ரூ.2 கோடி இன்சுரன்ஸ் பணம் பெற முயன்ற தந்தை மகன் உட்பட 3 பேர் கைதாகினர்.
டெல்லியைச் சேர்ந்த ககன் என்பவருக்காக அவரது தந்தை ரூ. 2கோடி மதிப்புள்ள பீமா பாலிசி எடுத்தார். பின்னர், ககன் விபத்தில் இறந்ததாக பொய்யான ஆவணங்கள் தயாரித்து, விபத்து இன்சுரன்ஸ் தொகையை பெற முயன்றனர். …
ஹரியானா மாநிலம் ரோக்தக் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் – டெல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. …
Bihar: பீகாரில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதுபோல் வந்து துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பைஜ்நாத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரி பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு 2 பைக்குகளில் …
அஜ்மீரின் விஜயநகரில் கடந்த 3 மாதங்களாக பெண்களின் உள்ளாடைகள் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் கூரை வழியாக வீடுகளுக்குள் புகுந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வினோத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த திருட்டு சம்பவத்தால் பெண்கள் மிகுந்த மன …
Turkey: துருக்கி பாதுகாப்பு அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
துருக்கியின் அங்காராவில் உள்ள பாதுகாப்பு தலைமை செயலகம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்த தொடங்கினர். முதலில் 3 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் …
சிசிலி கடற்கரையில் 22 பேரை ஏற்றிச் சென்ற பேய்சியன் சொகுசு படகு புயலினால் நீரில் மூழுகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
22 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பிரித்தானியக் கொடியுடன் கூடிய சொகுசுப் படகு இத்தாலியின் சிசிலி தீவுக்கு அருகில் மூழ்கியது. போர்டிசெல்லோ துறைமுகத்தில் இருந்து அரை மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பல், …
சென்னை திருவொற்றியூர், கிராமத்து தெரு பகுதியில் சாலையி நடந்து சென்று பெண்ணை,அந்த வழியில் வந்த எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி இழுத்து சென்றது, எருமை மாடு முட்டிய போது அந்த பெண்ணின் ஆடை, மாட்டின் கொம்பில் மாட்டியது, அந்த பெண்ணை 50மீட்டர் தூரம் வரை மாடு இழுத்து சென்றது. மாடு முட்டி இழுத்து சென்றதில் …
நிர்வாணமாக ஒரு பெண் தெருக்களில் சுற்றி தெரியும் சிசிடிவி வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது .
உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு பெண் முக அடையாளம் தெரியாத நிலையில் நிர்வாணமாக அந்த ஊர் முழுவதும் சுற்றி திரிந்திருக்கிறார். இது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. இதனை யாரோ …
திருப்பூர் பகுதிகளில் மர்ம ஆசாமி ஒருவர் உடலில் ஒட்டு துணி இல்லாமல் போர்வைகளை போர்த்திக் கொண்டு வீடுகளை நோட்டமிட்டு வரும் சம்பவம் அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ராயர் பாளையம் பகுதியைச் சார்ந்தவர் பாலமுருகன். விவசாயம் செய்து வரும் இவர் தோட்டத்திலேயே குடும்பத்தினருடன் வசித்து …