fbpx

கடந்த மே மாதம் 4ம் தேதி முதல், மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே மிகப் பெரிய மோதல் வெடித்து, அது கலவரமாக மாறி இருக்கிறது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், மாநில அரசும், காவல் துறையும் திண்டாடி வருகின்றனர்.

அதோடு, அந்த மாநிலத்தில், குக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கலவரக்காரர்களால் பாலியல் …

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியிருக்கிறார்.

ஒற்றுமையாக இருக்கின்ற நாட்டில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக, சிலர் தவறான கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருப்பதாக அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி வழங்கி இருக்கின்றார்.

மற்ற …