fbpx

ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி பதிவு பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (ஏ.ஏ.ஒய்) …

India Post-இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள் :

GDS (Gramin Dak Sevak) – (Branch Postmaster (BPM), Assistant Branch Postmaster (ABPM), Dak Sevak) பணிக்கென மொத்தம் 21,413 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி :

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று நினைத்தால், இந்த சோலார் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

சோலார் பேனல் உற்பத்தி வணிகம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் ஒன்றாகும். கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 50% வளர்ந்துள்ளது. சூரிய ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைப் போல …

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம், ‘நகர நிதி தரவரிசைகள்- 2022’ www.cityfinance.in/rankings, என்ற வலைத்தளத்தில் மார்ச் 20,2023 முதல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நேரடியாக பங்கேற்க முடியும். ‘நகர நிதி தரவரிசைகள்- 2022’ தொடங்கப்பட்டு இருப்பதன் முக்கிய நோக்கம், நாடு முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை சீராய்வு செய்யும் நடவடிக்கையாகும்.

இதன் …

மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளித்துள்ளது.

மின்துறையின் தேவையை நிறைவேற்றும் வகையில் நிலக்கரி விநியோகத்திற்கு இந்திய ரயில்வே முன்னுரிமை அளிக்கிறது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-ஃபிப்ரவரி) வரை நாளொன்றுக்கு 408 அடுக்குகள் நிலக்கரி அனுப்பப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 344 அடுக்குகள் அனுப்பப்பட்டிருந்தது. அதாவது நாளொன்றுக்கு 64 …

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஜிஎஸ்ஆர் 90(இ) நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களை தற்காலிக பதிவு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களாக மாற்றிக் கொள்ளலாம்.

பொதுவாக மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப அவர்களது நகர்தலுக்கு பொருத்தமான வகையில் மோட்டார் வாகனங்களை தேர்வு செய்து வாகனப்பதிவு செய்து கொண்டு, …

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிக அளவு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் வகையில் ஃபிட்மென்ட் காரணி அமல்படுத்தப்பட்டது.இம்மாத இறுதிக்குள் இது பற்றிமுடிவு …

குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டம் 2021 மே 29 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை கண்காணித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செயல்பாட்டு முகமையாக நியமிக்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்றால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் ஆகியோரை இழந்த குழந்தைகள், தடையின்றி கல்வியை தொடர பின்வரும் நிதியுதவி …