நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதில் பணியின் போது காலதாமதமாக வருவது, பணி முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு செல்லும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் ஜிபிஎஸ் …