fbpx

நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதில் பணியின் போது காலதாமதமாக வருவது, பணி முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு செல்லும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் ஜிபிஎஸ் …

மத்திய அரசு ஊழியர்களுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகு செப்டம்பர் மாதம் அவர்களுக்கு 3% DA உயர்வு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

3 சதவீத டிஏ உயர்வு நிச்சயம், ஆனால் அது 4 சதவீதமாக அதிகரிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை இது தொடர்பாக முடிவெடுத்த பின் அனைத்தும் …

Gratuity Limit: மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தியதை அடுத்து, ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை வரம்பை 25% உயர்த்த அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி, …