8-வது மத்திய ஊதியக் குழுவின் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 2025-ல் மத்திய அரசு இதற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்ததிலிருந்து ஏறக்குறைய எட்டு மாதங்கள் கடந்துவிட்டன. சுமார் 55 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் மற்றும் படிகள் தொடர்பான திருத்தங்கள் குறித்து இக்குழு முக்கிய பரிந்துரைகளை வழங்கவுள்ளது. தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 60 சதவீதமாக […]

மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் நல்ல செய்தியை பெற உள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக 8வது சம்பள கமிஷன் உருவாக்கம் தொடர்பாக, மத்திய அரசு விரைவில் ஒரு முக்கிய முடிவை எடுக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. 8வது சம்பள கமிஷன் ஜனவரி 2025 இல் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படாததால் ஊழியர்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. […]