fbpx

மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நற்செய்தி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு தனது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அகவிலைப்படி உயர்வுக்கு முன் இந்தத் தொகையில் 50% அதிகரிப்பு ஏற்படும்! அரசு ஊழியர்களின் வருமானம் ஏப்ரல் மாதத்தில் மாறும். எவ்வளவு தெரியுமா?

ஆம். ஊழியர் நலனுக்காக மத்திய …

8-வது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நாட்டின் 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 8வது சம்பளக் கமிஷன் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் அறிவித்தார்.. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 8வது சம்பளக் கமிஷன் அமைக்க வேண்டும் …

2025 ஆம் ஆண்டு தொடங்கி உள்ள நிலையில் மத்திய ஊழியர்களுக்கு மற்றொரு பெரிய நல்ல செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆம். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 2024 வரையிலான AICPI குறியீட்டின் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் அடிப்படையில், …

NPS: மத்திய ஊழியர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு NPS-இன் கீழ் விருப்ப ஓய்வு பெறலாம் என்று புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) முதன்முதலில் ஜனவரி 2004 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டமாகும். NPS என்பது ஒரு நீண்ட கால தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாகும், இது பொது அல்லது …

ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை …

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு …

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு …

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் …

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் 8வது ஊதியக் குழு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்த …

2023 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார், மத்திய அரசு வருமான வரி வரம்பை உயர்த்தி, நடுத்தர வரி செலுத்துவோர் உள்ளிட்டோருக்கு நிவாரணம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு …