fbpx

‘வைப்புச் சான்றிதழ்’ சமர்ப்பிப்பதற்கு எதிராக வாகனம் பதிவு செய்யப்பட்டால், பதிவுச் சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணம் வசூலிக்கப்படாது.

பழைய, தகுதியற்ற மற்றும் மாசுபடுத்தும் (ஆயுள் வாகனங்கள்) வாகனங்களை கழிவு (ஸ்கிராப்) செய்ய, வாகன உரிமையாளர்களை ஊக்குவிப்பதற்காக, வாகன ஸ்கிராப்பிங் கொள்கையின் கீழ், போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரியில் 25% வரை சலுகை வழங்க 2021 …

அதிக மகசூல், பருவநிலைக்கு ஏற்ற உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் வெளியிட்டார்.

வேளாண் துறையில் மதிப்புக் கூட்டுதலின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிக மகசூல், பருவநிலையைத் தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் …

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 24,657 கோடி ரூபாய் (தோராயமாக) மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் எட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதிய வழித்தட முன்மொழிவுகள் நேரடி இணைப்பை வழங்குவதுடன், நகர்வை மேம்படுத்துவதுடன், இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மையை வழங்கும். பிரதமர் …

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 …

சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2024-2025 ஆம் நிதி ஆண்டில் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ். …

2023-24 நிதியாண்டில், அரசு மின்னணு வணிக சந்தை தளம், (GeM), 2016-17 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 1000 மடங்கு வளர்ச்சியைக் குறிக்கும் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான மொத்த வணிக மதிப்பை கண்டுள்ளது. 2016-17 நிதியாண்டில் அரசு மின்னணு சந்தையின் மொத்த வணிக மதிப்பு (ஜிஎம்வி) ரூ.422 கோடியாக இருந்தது.

அரசு மின்னணு சந்தை 2023-24 …

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி, சலுகை ஒப்பந்தத்தின்படி, கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்யவும், கட்டண வசூல் பதிவேடுகளை ஆய்வு செய்யவும், உள்தணிக்கை, தடய அறிவியல் தணிக்கை போன்ற தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், மோசடி நடைமுறை சிக்கல்களை சமாளிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனம் மூலம் சுங்கச்சாவடிகளின் …

மத்திய அரசு, 2018-19 ஆம் ஆண்டில், மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் நடைமுறை மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்ய வேளாண் கடன் அட்டை வசதியை விரிவுபடுத்தியது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,26,666 வேளாண் கடன் அட்டைகள் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

மேலும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் …

நெடுஞ்சாலை கட்டண விதிகள் படி பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள், 2008, விதி 5-ன்படி, பயனர் கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், பயனர் கட்டண விகிதங்கள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில், இந்திய தேசிய …

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் வரும் 17ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இந்தியாவில் மத்திய அரசால் நினைவு நாணயங்கள் வெளியிடும் முறை கடந்த 1964ல் துவங்கப்பட்டது. நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்காக …