’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக, 7 மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைகள் ( PM MITRA) திட்டத்தின் கீழ் இந்த 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ இந்த பூங்காக்கள் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், […]

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி-ஆல் நடத்தப்படும், ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு-2023-க்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள குரூப் ‘பி’&’சி’ பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியிட விவரங்கள், வயது வரம்பு தேவையான கல்வித்தகுதி, தேர்வுக் கட்டணம், தேர்வுமுறை, எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற பல்வேறு தகவல்கள் பணியிட அறிவிப்பின் […]

கொரோனா அதிகரிப்பு குறித்து விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தி உள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, […]

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6000-ஐ தாண்டியது… ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா […]

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் இன்று அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 5000-ஐ தாண்டியது… இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. இது […]

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஸ்டார்ட் அப் மூலம் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவுமான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான துறை, அங்கீகரிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது. 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் […]

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் சார்பாக வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி தொடர்பான கல்வித் தகவல்கள் 2021-2022 அறிக்கையின்படி நாடு முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் இதர வகுப்பின மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொகுப்பு […]

சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ மத்திய மாநில அரசு வழங்கும் மானிய தொகையை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். தமிழக அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. தொழில்‌ தொடங்கவும்‌ மேம்படுத்தவுமான தொழில்‌ நுட்ப […]

2023 நிதிச் சட்டம் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10(26ஏஏஏ)-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ரிட் மனு ஒன்றில் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, 2023 நிதிச் சட்டத்தின் மூலம் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 10 இன் பிரிவில் (26ஏஏஏ)-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.சந்தேகங்களை தீர்க்கும் நோக்கங்களுக்காக, கூறப்பட்ட உட்பிரிவின் நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட “சிக்கிமீஸ்” என்ற சொல், வருமான வரிச் சட்டம், […]

60 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் இயக்கம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 2019 நிலவரப்படி நாட்டில் 3.23 கோடி ஊரக வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் ஜல்ஜீவன் இயக்கத்தின் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29.03.2023-ன்படி மேலும் 8.36 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 19.43 கோடி ஊரகப்பகுதியில் உள்ள […]