fbpx

தெளிவான கண்பார்வை என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பரிசுகளில் ஒன்றாகும். இது அன்றாட நடவடிக்கைகள், கல்வி மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு அவசியம். இருப்பினும், ட்ரக்கோமா போன்ற பல நோய்கள் கண்பார்வைக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மீள முடியாத பார்வையிழப்புக்கு வழிவகுக்கும். உலக சுகாதார அமைப்பின் கனக்குப்படி, உலக அளவில் 150 மில்லியன் மக்கள் ட்ரக்கோமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். …

ரீஃபண்ட் முறை தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு விருப்பத் தெரிவை வழங்கும் வழிமுறையை உருவாக்குமாறு ஓலா நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆன்லைன் மூலம் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யும் முன்னணித் தளமான ஓலாவுக்கு, திருமதி நிதி கரே தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒரு …

பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6 ஆயிரம் என மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இப்பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் விதமாக ஆண்டுக்கு 6000 …

யுவ சங்கம் (ஐந்தாம் கட்டம்) தேர்வுக்கான ஆன்லைன் பதிவை மத்திய அரசு தொடங்கி உள்ளது. எதற்காக இந்தத் திட்டம் என்பதையும் பார்க்கலாம்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் (EBSB) திட்டத்தின் கீழ் யுவ சங்கத்தின் ஐந்தாம் கட்டத்திற்கான பதிவு இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் …

வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024 அக்டோபரில் வழங்கவேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக முன்கூட்டிய தவணையான ரூ. 89,086.50 கோடியும் இதில் அடங்கும். தமிழகத்திற்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்தியில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மத்திய அரசு, மாநிலங்களுக்கான …

பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் கையகப்படுத்துவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவை பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் கையகப்படுத்துவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு வணிகப் பிரிவை (உணவு அல்லாத வணிகம்) பதஞ்சலி ஃபுட்ஸ் …

ரேஷன் கடைகளில் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத்திட்டங்கள் உட்பட அரசின் அனைத்து திட்டங்களின் கீழும் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை அதன் தற்போதைய வடிவத்தில் ஜூலை …

மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்கும் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

வேலைக்கான பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. …

32,500 ஆசிரியர்களுக்கும் செப்டம்பர் மாத ஊதியம் விடுவிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், மத்திய – மாநில அரசுகள் இணைந்து, கல்வி வளர்ச்சிக்காக, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதற்காக, நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என, 15,000 பேரும், ஒப்பந்த அடிப்படையில் பகுதி 17,500 பேரும் என மொத்தம், …

காற்றின் தரம் குறித்த புகார்களை ஒழுங்குபடுத்தவும் நிவர்த்தி செய்யவும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு டிபிசிசிக்கு சிஏக்யூஎம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் (என்.சி.ஆர்) மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம், இன்று இந்த பிராந்தியத்திற்குட்பட்ட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் / டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவிற்கு (டிபிசிசி) காற்றின் …