தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் முத்துராமலிங்க தெருவை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவருக்கு பாலசுந்தரி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களின் 2-வது மகன் 10 வயதான கருப்பசாமி, அருகில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட …
chain
பொதுவாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நகை மீது ஓர் ஈர்ப்பு இருக்கும். ஆனால், அதிலும் மிகையாக பெண்களுக்கே நகைகள் மீது அதிகம் பிரியம் உண்டு. எத்தனை நகை பார்த்தாலும் வித விதமான நகைகளை அணிய வேண்டும் என அவர்களுக்கு ஆசை எப்போதுமே இருக்கும்.

இதனால், தான் பெண்கள் போட்டி போட்டு நகைகளும் வாங்குவார்கள். சமீபமாக நடிகர் …