fbpx

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் (ICC Champions Trophy) இறுதிப்போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக வில் யங் – ரச்சின் ரவீந்திரா களம் இறங்கினார். இந்த ஜோடி அதிரடியாக …

Prize money: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கும் பரிசுத் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

துபாய் சர்வதேச மைதானத்தில் வரும் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2025ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதாவது, கடந்த 2000 ஆம் ஆண்டு …

Afghanistan: 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையுடன் உள்ளது.

லாகூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஐபிஎல் வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 6 ரன்னிலும், செதிக்குல்லா அடல் 4 …

India vs Pakistan: நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான அதன் முக்கியமான கூட்டத்தை இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளது. ஹைப்ரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (பிசிபி) கொண்டுவர ஐசிசி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், முன்னேற்றம் இல்லை.

புதிதாக நியமிக்கப்பட்ட ஐசிசி தலைவர் ஜெய் ஷா, வரவிருக்கும் போட்டியைப் பற்றி விவாதிக்க …

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐ நடத்துவது குறித்து பாகிஸ்தானுக்கு ஐசிசி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐ நடத்துவது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. துபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில், …