கடந்த மாதம் 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இந்தியாவின் சார்பாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அதன் பிறகு இதுவரையில், மூன்று முறை அந்த விண்கலம் சந்திரனை சுற்றி வரும் உயரம் குறைக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று முறையும், அந்த விண்கலத்தின் உயரத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் …