fbpx

சில வருடங்களுக்கு முன்னர் சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பாக சந்திராயன் 2 என்ற விண்கலம் ஏவப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தோல்வியை சந்தித்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பெரும் அதிர்ச்சியில் உறைந்தது.

ஆனாலும், மனம் தளராமல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மீண்டும் தன்னுடைய நிலவு பற்றிய ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தது. …