சந்திரயான் 3-ன் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான படிக்கட்டு என திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார் .
வளர்ந்த பாரதம் 2047 என்பது தொடர்பாக, திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி.வீரமுத்துவேல் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மனித குடியேற்றத்திற்கு தேவையான நீர் மற்றும் …